Friday, November 18, 2011

விலை உயர்வு




        அம்மா என்று
        இனி எந்த உயிரும்
       அழைக்கப்போவதில்லை
       வளைந்து நெளிந்து
       குனிந்து நெகிழும்
       ஜடங்களைத் தவிர.
       ஏனெனில்
       வாழ்வதற்கான தகுதிகள்
       உயர்த்தப்பட்டிருக்கின்றன

No comments:

Post a Comment